Tuesday, August 3, 2010

தொலைத்தோம்..














பார்க்கும்
நிலமெல்லாம்
கட்டிடமாகிப் போனால்...

உழுவும் வயல்லேலம்
வீட்டு மனைகள் ஆனால்...

இருக்கும் வளமெல்லாம்
வியாபாரமாக முடிந்தால்...

வெகு விரைவில்

உலகம் எங்கும் பெருங்காடுகள்தான்..

ஆம் அது

மனிதம் அழிந்த சுடுகாடுகள்தான்..

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகின்றன.