உணர்வுகளின் பதிவுகள்
Tuesday, August 3, 2010
தொலைத்தோம்..
பார்க்கும்
நிலமெல்லாம்
கட்டிடமாகிப்
போனால்
...
உழுவும்
வயல்லேலம்
வீட்டு
மனைகள்
ஆனால்
...
இருக்கும்
வளமெல்லாம்
வியாபாரமாக
முடிந்தால்
...
வெகு
விரைவில்
உலகம்
எங்கும்
பெருங்காடுகள்
தான்
..
ஆம்
அது
மனிதம்
அழிந்த
சுடுகாடுகள்
தான்
..
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகின்றன.
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகின்றன.